அறிவு சார் மையம் திறப்பு

அறிவு சார் மையம் திறப்பு

திறப்பு விழா

உளுந்துார்பேட்டையில் அறிவு சார் மைய நுாலக கட்டட திறப்பு விழா நடந்தது.
திருவெண்ணைநல்லுார் சாலையில் 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவு சார் மைய நுாலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நுாலகத்தில் நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் குத்து விளக்கேற்றி வைத்தனர். துணைத் தலைவர் வைத்தியநாதன் வரவேற்றார்.

Tags

Next Story