திண்டுக்கல் மாநகராட்சியில் அறிவு சார் மையம் திறப்பு விழா

திண்டுக்கல் மாநகராட்சியில் அறிவு சார் மையம் திறப்பு விழா

திண்டுக்கல் மாநகராட்சியில் அறிவு சார் மையம் திறக்கப்பட்டது.


திண்டுக்கல் மாநகராட்சியில் அறிவு சார் மையம் திறக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நாகல் நகர் (சந்தை ரோடு)-ல் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஜனவரி-5 முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்களின் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்கள் படிப்பதற்கு வசதி இல்லாமல் ஆர்டிஓ அலுவலகம் அல்லது நூலகம் ஆகிய இடங்களில் படித்து வருகின்றனர்.

மழை, வெயில் ஆகிய காலங்களில் அவதிப்படுகின்றனர். நாள் மாணவர்களுக்காக போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்காக புதிய மையம் ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.எனவே அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த மையத்தை பயன்படுத்தி பயன் பெறுமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Tags

Next Story