நாமக்கலில் LPG டேங்கர் லாரி சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நாமக்கலில்  LPG டேங்கர் லாரி சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு 

நாமக்கலில் LPG டேங்கர் லாரி சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

நாமக்கல் ட்ரெய்லர் மற்றும் LPG டேங்கர் லாரி சங்கம் சார்பில் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா சேலம் ரோடு சங்க வளாகத்தில் நடந்தது. இந்த நீர் மோர் பந்தலில் பொதுமக்களுக்கு இலவசமாக குடி தண்ணீர், நீர் மோர் மற்றும் தர்பூசணி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.

இதில் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த பணிகளை மேற்கண்ட சங்க நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மேலாளர்கள் செய்து இருந்தனர். இந்த நீர் மோர் பந்தல் மே மாதம் முழுவதும் இருக்கும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story