அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு 

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் பேருந்து நிலையம் முன்பு இந்தப் பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் ஏற்படுவதால் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் அதிமுக தென்காசி மாவட்ட செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டிப்பா உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story