புதிய தொடக்க பள்ளி கட்டிடம் திறப்பு

புதிய தொடக்க பள்ளி கட்டிடம் திறப்பு

கரிக்காதோப்பு கிராமத்தில் புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், கரிக்காதோப்பு தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை ஒன்றிய பெருந்தலைவர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியம், தென்பத்து ஊராட்சி கரிக்காதோப்பு கிராமத்தில் ரூ.37 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளி கட்டட திறப்பு விழா இன்று 17/02/24 நடைபெற்றது. இதில் மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பிரதிநிதிகள், திமுகவினர் என திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story