புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறப்பு

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகங்களை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்கள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் குண்டடம் மற்றும் சங்கரண்டாம்பாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய கால்நடை கிளை மருந்தகத்தை திறந்து வைத்தார்கள். உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் புகழேந்தி ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story