புதிதாக கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடம் திறப்பு

புதிதாக கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடம் திறப்பு

கழிப்பிடம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி தலைவர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பேரூராட்சி 2வது வார்டு கோரையார் குளத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடத்தை நேற்று (மார்ச் 8) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சி மன்ற தலைவர் அந்தோணியம்மாள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் பண்டாரம்,வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி மன்ற அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story