ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது
ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று மாலையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்,பழனி நாடார் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபாலன், நகர திமுக பொறுப்பாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story