விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைப்பு

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைப்பு

கையெழுத்து இயக்கம் 

கடலூர் மாவட்டம்,வேப்பூர் பகுதியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு ஆட்சியர் தொடங்கி வைக்கப்பட்டது.
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

Tags

Next Story