புனித அந்தோணியார் சர்ச் திறப்பு விழா

புனித அந்தோணியார் சர்ச் திறப்பு விழா

புனித அந்தோணியார் சர்ச் திறப்பு விழா

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி கூடமலை ஊராட்சியில் மொரம்பாலக்காடு பகுதியில் புதிதாக கட்டிய புனித அந்தோணியார் சர்ச் திறப்பு விழா நடைபெற்றது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் அருகே கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி கூடமலை ஊராட்சியில் மொரம்பாலக்காடு பகுதியில் புதிதாக கட்டிய புனித அந்தோணியார் சர்ச் திறப்பு விழா ஆலய பேராயர்கள் பங்குதாரர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி MLA., கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர், திரு கூடமலை வி.ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர், கிளைக் கழகச் செயலாளர், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story