நெய்வேலி: தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

நெய்வேலி: தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதி இந்திரா நகர் பகுதியில் தார் சாலை பணியினை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா‌‌. இராசேந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story