இலக்கிய மாமன்ற தொடக்க விழா

இலக்கிய மாமன்ற  தொடக்க விழா

தொடக்க விழா 

நெல்லை தாமிரபரணி இலக்கிய மாமன்றத்தின் 15ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கொரியன் கற்றதை சொல்கின்றேன் என்ற நூல் வெளியிடப்பட்டது.
நெல்லை டவுன் நகரத்தார் மண்டபத்தில் தாமிரபரணி இலக்கிய மாமன்றத்தின் 15ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீனாட்சிநாதன்,ஞான சேகர், சுப்பையா ஆகியோர் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். இசக்கியம்மாள்,லீலா கோமதி மங்கல விளக்கேற்றினர். இந்த நிகழ்ச்சியில் கொரியன் கற்றதை சொல்கின்றேன் என்ற நூல் வெளியிடப்பட்டது.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு நூல்களை பெற்றனர்.

Tags

Next Story