புதிய கட்டிடம் திறப்பு விழா

புதிய கட்டிடம் திறப்பு விழா

வந்தவாசியில் பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

வந்தவாசியில் பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் சார்பாக வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை சார்பில் ரூபாய் 25,000,00 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அபிராமி இராமநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இந்த நவீன கழிப்பறை கட்டிடம் திறப்பு விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் மற்றும் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story