அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தண்ணீர் பந்தல் 

தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா திருவிடைமருதூர் தாலுக்கா, தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் கேபிள் குமரன் ஏற்பாட்டில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பாரதிமோகன் தலைமையில், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் அசோக்குமார் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருநீலக்குடி ராஜகுமாரன், ஆடுதுறை காமேஷ், வக்கீல் கர்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story