ரஸ்தாவில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ரஸ்தாவில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ரஸ்தாவில் அதிமுக செயலாளர் தச்சை கணேஷராஜா வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இன்று நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார்.


ரஸ்தாவில் அதிமுக செயலாளர் தச்சை கணேஷராஜா வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இன்று நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மானூர் மேற்கு ஒன்றியம் ரஸ்தாவில் அதிமுக மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேஷராஜா வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இன்று (ஏப்.29) நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார். இதற்கான ஏற்பாட்டை அதிமுக நிர்வாகி ரஸ்தா கார்த்தி செய்திருந்தார். இதில் அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ‌

Tags

Next Story