திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

லெவிஞ்சிபுரத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை ஒன்றிய தலைவர் திறந்து வைத்தார்.


லெவிஞ்சிபுரத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை ஒன்றிய தலைவர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் இன்று காலை லெவிஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்காக திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞான திரவியம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், ஜூஸ் வகைகளை வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story