நெல்லையப்பர் கோவில் முன்பு தண்ணீர் பந்தல் திறப்பு

நெல்லையப்பர் கோவில் முன்பு தண்ணீர் பந்தல் திறப்பு

நெல்லையப்பர் கோவில் முன்பு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது


நெல்லையப்பர் கோவில் முன்பு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை முன்னிட்டு பொதுமக்களின் தண்ணீர் தாகத்தை தணிக்கும் வகையில் டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு மாநகராட்சி மேயர் சரவணன் ஏற்பாட்டில் இன்று (மே 3) தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர்,தர்பூசணி பழங்கள் வழங்கினார்.

Tags

Next Story