திருவண்ணாமலையில் சிறகுகள் கல்வி சமூக அறக்கட்டளை திறப்பு விழா

அறக்கட்டளை திறப்பு விழா

திருவண்ணாமலையில் கல்வி சமூக அறக்கட்டளை திறப்பு விழா நடை பெற்றது இந்த அறக்கட்டளை சார்பில் கல்வி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, ஆகிய வளர்ச்சிக்காகவும் இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளையே பயன்படுத்தி சமுதாய மாணவர்கள் முன்னேற வேண்டும். இந்த நிகழ்ச்சி யில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார்மூத்த வழக்கறிஞர் சித் தார்த் கௌதம், அஇஅதி முக மாணவர் அணி தலைவர் அன்புமணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ரத்தினகுமார் எல்ஐசி சக்தி வேல்,
ராமதாஸ், கோவிந் தராஜ், அம்பேத்கர், வழக்கறிஞரும் மாவட்ட அறங்காவலர்கள் நியமன குழு உறுப்பினரு மான வெங்கடேசன், வழக்கறிஞர்கள் பிரதீப், ஜெயராமன், மணிகண் டன் சுரேஷ் பிரேம் குமரன் கலையரசன் சமூக ஆர்வ லர்கள் கிருபா, சங்கர், பொறியாளர் அசோக் மற் றும் 200க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்ட னர்.


