விட்டு விட்டு... விடாது பெய்த மழை !

விட்டு விட்டு... விடாது பெய்த மழை !

திண்டுக்கல் மாவட்டத்தில் விடாது பெய்த மழை !

கடந்த இரு வாரங்களுக்கு முன் வட தமிழக்தை மிக்ஜம் புயல் ஒரு பதம் பார்த்து விட்டு ஓய்ந்தது. இந்த புயலின் தாக்கத்தில் இருந்து வட தமிழக மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்பொழுது தென் தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18.12.2023 காலை 8 மணி முதல் 19.12.2023 காலை 7 மணி வரை மழைப்பொழிவின் விபரம் கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 23மி.மீ மழையும், நிலக்கோட்டையில் 15மி.மீ மழையும், கொடைக்கானல் ப்ரையன்ட் பார்க் பகுதியில் 23.4மி.மீ மழையும் பதிவாகியுள்ளது ஆக மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 80.40மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Tags

Next Story