மானாமதுரை பகுதியில் தொடர்மழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மானாமதுரை பகுதியில் தொடர்மழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழை 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. மானாமதுரை மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கல்குறிச்சி, ஆலங்குளம், சிப்காட், உடைகுளம், கீழமேல்குடி, சுந்தரநடப்பு, மேலூர், கொன்னக்குளம், இராஜகம்பீரம், முத்தனேந்தல், கிருங்காக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story