குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை விதிமுறைகளை மீறி பல இடங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது அதிகரித்துள்ளது.குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்த போதிலும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்பது வேதனைக்குரியது.

குறிப்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

Tags

Next Story