பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயப் பணிகள் தீவிரம்

பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயப் பணிகள் தீவிரம்

பைல் படம் 

கனமழை காரணமாக பாபநாசம் அணைக்கு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் விவசாயப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக இன்று (ஜூன் 27) காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு சுமார் 5,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை காலை முதலே துரிதப்படுத்தியுள்ளனர்.

Tags

Next Story