நெல்லையில் குளிர்பானங்களின் விலை உயர்வு !

நெல்லையில் குளிர்பானங்களின்  விலை உயர்வு !

குளிர்பானங்களின் விலை உயர்வு

நெல்லையில் வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் குளிர்பானங்களின் விலை உயர்ந்துள்ளது.
நெல்லையில் வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கி அருந்தி வருகின்றனர். அந்த வகையில் கரும்புச்சாறு, பழரசம், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் விலை இன்று உயர்ந்துள்ளது. கரும்புச்சாறு நேற்று முதல் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 12) முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

Tags

Next Story