பூக்கள் விலை அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

பூக்கள் விலை அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் சங்ககிரி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் சங்ககிரி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர்,அரசராமணி செட்டிப்பட்டி குள்ளம்பட்டி ஒடசக்கரை மூலப்பாதை வட்ராம்பாளையம் மோட்டூர் காவேரிபட்டி ஒக்கிலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டு கிணற்று நீர் பாசனத்தை கொண்டு அதிக அளவில் செண்டு மல்லி பூ சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் தைப்பூசத் திருநாளை யொட்டி கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 1கிலோ என்றும் மல்லி ரூ. 70 முதல் ரூ.90 வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story