அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை அதிகரிப்பு

அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை அதிகரிப்பு

அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை அதிகரிப்பு

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்படும் அரசு பட்டுக்கூடு அங்காடியில் 17லட்சத்து 78 ஆயிரத்து 833ரூபாய்க்கு பட்டுக்கூடு விற்பனையானது.
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்ட பட்டுக்கூடு விலை நிலவரம், இதில் பல்வேறு பகுதியிலிருந்து இருந்து தர்மபுரி கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல், திருவண்ணா மலை, செங்கம், சேலம், ஈரோடு, பகுதியில் இருந்து 84 விவசாயிகள் 3460 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 598 ரூபாய்க்கும், சராசரியான பட்டுக்கூடு ஒரு கிலோ 514 ரூபாய்க்கும், குறைந்தபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 399ரூபாய்க்கும்,பட்டுக்கூடுகள் விற்பனையானது இன்று 17லட்சத்து 78 ஆயிரத்து 833ரூபாய்க்கு பட்டுக்கூடு விற்பனையானது இனிவரும் காலங்களில் பட்டுக்கூடு வரத்து அதிகரிக்கும் என்று பட்டுக்கூடு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story