சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்வு

சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்வு


சேர்வலாறு அணை


தொடர் மழை காரணமாக சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 63.81 அடியாகவும் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்த வகையில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்றைய (மே 21) நிலவரப்படி 63.81 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 62.80 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story