ஜமுனாமரத்தூரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஜமுனாமரத்தூரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


திருவண்ணாமலை மாவட்டம்: தீபாவளி விடுமுறைநாட்கள் முன்னிட்டு ஜமுனாமரத்தூரில் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர் மற்றும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்தனர் பீமன் நீர்வீழ்ச்சில் உற்சாகமாக குளித்தனர் .இதனிடையில் நீர் வீழ்சியின் சுற்றியுள்ள எச்சரிக்கை பலகை மீறும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை காவலர்கள் வனத்துறை அதிகாரிகள் அறிவுரை கூறினர் .மக்களுடன் வனத்துறை காவலர்கள் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு யிருந்தனார்..

Tags

Next Story