குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு
குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் சாரல்மழையால் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் முழுவதும் அவ்வப்போது பெய்த மிதமான சாரல்மழையால் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் முதல் மிதமான சாரல்மழையும், அவ்வப்போது லேசான வெயிலும், குளிா்ந்த காற்றுமாக மாறி மாறி சீதோஷ்ணம் நிலவியது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் கூட்ட நெரிசலின்றி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Tags

Next Story