மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம்,மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் மாஞ்சோலை மலைப்பகுதியில் தொடர்ந்து வெளுத்து வாங்கும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Tags

Next Story