நெல்லை பாபநாசம் அணையில் அதிகரித்த நீர்வரத்து

நெல்லை பாபநாசம் அணையில் அதிகரித்த நீர்வரத்து

திருநெல்வேலி பாபநாசம் அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், 1204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  

திருநெல்வேலி பாபநாசம் அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், 1204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், நெல்லை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் நேற்று 08/02/24 காலை நிலவரப்படி 106.192 கன அடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 09/02/24 காலை நிலவரப்படி 146.563 கன அடி தண்ணீராக அதிக அளவு வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து 1204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்ட விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story