நெல்லையில் தொடர்ந்து இந்தியா கூட்டணி முன்னிலை

நெல்லையில் தொடர்ந்து இந்தியா கூட்டணி முன்னிலை

 நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் நெல்லையில் தொடர்ந்து இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 

நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் நெல்லையில் தொடர்ந்து இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
திருநெல்வேலியில் மக்களவை‌ தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் படி 8220 வாக்குகள் பெற்று இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Tags

Next Story