இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: மாணிக்க தாகூர்

இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: மாணிக்க தாகூர்

இண்டியா கூட்டணி 300 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என சிவகாசியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்க தாகூர் MP பேச்சினார்.


இண்டியா கூட்டணி 300 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என சிவகாசியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்க தாகூர் MP பேச்சினார்.
இண்டியா கூட்டணி 300 இடங்கள் பிடித்து ஆட்சி அமைக்கும் சிவகாசியில் நடந்த தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் இண்டியா கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் பேச்சு.... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.இண்டியா கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் எம்.பி., பேசியதாவது, தேர்தல் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் நம்பி விட மாட்டார்கள். இண்டியா கூட்டணி 300 தொகுதியில் வெற்றி பெறும். வட மாநிலங்களில் பத்திரிக்கைகள் மோடி, அமித்ஷா கையில் உள்ளது. மோடி அரசு விலைவாசி உயர்த்தியுள்ளனர்.பாஜ.,வின் பி. டீமாக அ.தி.மு.க.,தே.மு.தி.க., செயல்படுகிறது,அமைச்சர் தங்கம் தென்னரசு தென் தமிழகத்தின் அடையாளமாக உருவெடுத்து வருகிறார். பாஜகவின் 'பி' டீமான அதிமுக, தேமுதிக தனித்து நின்று சிறுபான்மை மக்களை குழப்புகின்றனர் என பேசினார்.இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ அசோகன், மேயர் சங்கீதா,ஒன்றிய குழு துணை தலைவர் விவேகன்ராஜ், திமுக மாநகர செயலாளர் உதயசூரியன், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் M.K மீனாட்சிசுந்தரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story