இந்திராநகர்: பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

இந்திராநகர்: பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

  நெய்வேலி, இந்திரா நகரில் பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. 

நெய்வேலி, இந்திரா நகரில் பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாமக மற்றும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story