கொரடாச்சேரி பிரதான ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் என தகவல்

கொரடாச்சேரி பிரதான ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் என தகவல்

கொரடாச்சேரி பிரதான ரயில்வே கேட் 

கொரடாச்சேரி பிரதான ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் என தகவல்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பிப்ரவரி 16ஆம் தேதி காலை எட்டு மணி முதல் மறுநாள் 17 ஆம் தேதி இரவு 8 மணி வரை வருடாந்திர பராமரிப்பை முன்னிட்டு கொரடாச்சேரி பிரதான ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் என ரயில்வே துறை சார்பில் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story