சாலையை மேம்படுத்தும் பணி துவக்கம்

சாலையை மேம்படுத்தும் பணி  துவக்கம்

சாலை மேம்படுத்தும் பணி 

வத்தலக்குண்டு மஞ்சளாற்று பாலம் வரை நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த அவதியடைந்து வந்தனர். அந்த சாலையையும் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் மதுரை சாலை மற்றும் திண்டுக்கல் சாலை மேம்படுத்தப்பட்டு போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. இந்நிலையில் காளியம்மன் கோயிலில் இருந்து மஞ்சளாற்று பாலம் வரை நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த அவதியடைந்து வந்தனர். அந்த சாலையையும் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையேற்று முதல் கட்டமாக பொதுமக்கள் நடந்து செல்ல பேவர் பிளாக் பிளாட்பாரத்தை வத்தலக்குண்டு நெடுஞ்சாலை துறையினர் அமைத்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் பஸ் நிலையம் பகுதி சாலையில் இருந்து மேம்படுத்தும் பணியை துவக்கினர்.

Tags

Next Story