லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரியிடம் விசாரணை

லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரியிடம் விசாரணை

திண்டுக்கலில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியிடம் துறை வாரியான நடவடிக்கைக்கு விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கலில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியிடம் துறை வாரியான நடவடிக்கைக்கு விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கலில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியிடம் துறை வாரியான நடவடிக்கைக்கு விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான அங்கித் திவாரியிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை எடுத்து மதுரை மத்திய சிறையில் உள்ள அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறார்கள்.

Tags

Next Story