தேர்தல் நடத்தும் அதிகாரி முக்கிய அறிக்கை

தேர்தல் நடத்தும் அதிகாரி முக்கிய அறிக்கை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பும் தேர்தல் அலுவலர்கள் 11ஆம் தேதிக்குள் படிவத்தை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் தேர்தல் துவங்குவதற்கு குறைந்தபட்ச ஏழு நாட்களுக்கு முன்னதாக அதாவது வருகின்ற 11ஆம் தேதிக்குள் படிவத்தை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் நேற்று (ஏப்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story