வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு
ஆய்வு மேற்கொண்ட போது 
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆத்தூர் அரசுப்பள்ளிகளியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் கண்காணிப்பு அறைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் இன்று ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட வருவாய் துறையினர் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story