பாதாளசாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

பாதாளசாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

பாதாளசாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அனைபாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதை பணியாளர்கள் சுத்தம் செய்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 19,23,24 வது வார்டு அங்கேரிபாளையம் சாலை மகாவிஷ்ணுநகர், கொங்குமெயின்ரோடு மற்றும் அணைப்பாளையம் ஆகிய பகுதிகளில் பருவமழை காரணமாக பாதாள சாக்கடைகளில் அடைப்புகள் ஏற்பட்டதை தூய்மை பணியாளர்கள் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் சுகாதார அலுவலர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் கோகுலநாதன், காவல் உதவி ஆய்வாளர் செந்தில் விநாயகம் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story