புதுப்பாலம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

புதுப்பாலம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

பாலம் கட்டும் பணியை ஆய்வு

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி மாருதி நகர் பகுதியில் பாலம் கட்டும் பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சி மாருதி நகர், வார்டு 29 பகுதியில் 2023-24 ஆம் ஆண்டிற்கான கனிமவள நிதியின் கீழ் புதுப்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்‌.

Tags

Next Story