திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்
திண்டுக்கல் மாநகராட்சி செல்லாண்டியம்மன் கோவில் வடக்குத்தெரு, அய்யங்குளம் ஆகிய இடங்களில் உள்ள அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பொது கழிப்பிடம் ஆகியவற்றை திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் இன்று (டிச-21) ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் என பலர் இருந்தனர்.

Tags

Next Story