மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு


மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

உங்களை தேடி உங்கள் ஊரில் முகம் இன்று மன்னார்குடி நகரில் நடைபெற்றது. முன்னதாக மனுக்கள் பெறும் நிகழ்வு பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று மன்னார்குடி வட்டத்தில் நடைபெற்றது . கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

மனுக்கள் மீதான கள ஆய்வு செய்வதற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடப்பட்டிருந்த நிலையில் இன்று கள ஆய்வு நடைபெற்றது. அப்போது மன்னார்குடி நகர காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது எஸ்பி ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story