அரசு தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

அரசு தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெறும் முழு ஆண்டு தேர்வை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது . வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் மேற்பார்வையாளர் L.ராஜா ஆகியோர் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தலைமை ஆசிரியர் காளிமுத்து உடன் இருந்தார் ‌.

Tags

Next Story