ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு

ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு

ஜெயக்குமார்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட பகுதியில் சிபிசிஐடி போலீசார் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இன்று (ஜூன் 18) ஜெயக்குமார் உடல் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு டிரோன் கேமராவை பறக்கவிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story