சமுதாய கழிவறை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு

சமுதாய கழிவறை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட போது

கடலூர் மாவட்டம்,திருநாரையூர் பகுதியில் கட்டப்படும் சமுதாய கழிவறை கட்டிடத்தை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருநாரையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15 வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் ரூ.7.85 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிவறை கட்டிடம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story