கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் ஆய்வு

கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் ஆய்வு

 ஆய்வு 

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் ஆய்வு.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்- 2024 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினை பார்வையிட்டு தொலைபேசி வாயிலாக வரப்பெற்ற புகார் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், திருப்பெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story