பல்லடத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பொருள்கள் ஆய்வு

பல்லடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பொருட்களை ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கிறுஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story