ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு

கள்ளகுறிச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்வு சுழற்சி முறை கணினி மூலம் நடைப்பெற்றது.

இன்று (17.04.2024) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்வுசுழற்சி முறை கணினி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், முன்னிலையில், தேர்தல் பொதுப் பார்வையாளர் அசோக் குமார் கார்க், தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story