முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13,14 இல் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13,14 இல் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13,14 இல் ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் வரும் ஜூன் 13, 14 ஆம் தேதி மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய உள்ளது என தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவித்துள்ளது கடந்த மாதம் 18ம் தேதி நடக்கவிருந்த ஆய்வு தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் அடுத்த மாதம் ஆய்வு குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story