தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஆய்வு

தொடக்கப் பள்ளியில்  காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஆய்வு

காலை உணவு திட்டம் ஆய்வு

நெடுங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். தரமான உணவு வழங்க ஆலோசனை வழங்கினார்.

Tags

Next Story